பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக வாகனம் மீது தலீபான்கள் தாக்குதல்: ஒருவர் பலி

பெஷாவர், மே.21-
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத் தலைநகர் பெஷாவரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் அந்த நகரில் உள்ள பிரதான சாலையில் நடந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் இந்த தாக்குதலில் பலியானார். மற்றும் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் வெளிநாட்டுக்காரர்கள் ஆவார்கள். ( தினத்தந்தி )

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது