ஜப்பானில் நிலநடுக்கம்

டோக்கியோ, மே.20-
ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானின் சுற்றுப்புற பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. ( தினத்தந்தி  )

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது