சீனா ஏவுகணை சோதனை நடத்தியது

பீஜிங், மே.20-
சீனா வனத்தில் இருந்து வானத்தில் சீறி பாயும் அடுத்த தலைமுறை ஏவுகணையை தயாரித்து உள்ளது. அதை இன்று சோதித்து பார்த்தது. இதை ரகசிய ஆயுதம் என்று சீனா கூறுகிறது. வெளிநாட்டு உதவி இல்லாமலும் வெளிநாட்டு தொழில் நுட்ப உதவி இல்லாமலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை இது என்று சீனா கூறி உள்ளது. வானப்பரப்பில் மேலாதிக்கத்தை எட்டுவதற்கு இந்த ஏவுகணை உதவும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஏவுகணையை ராணுவத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த இன்னொரு துருப்புச்சீட்டு என்று சீன அரசாங்கம் கூறி உள்ளது.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது