This is for Tha cable tv we organised special programs Movie, News,Tamil news, songs, comedy, cinema, film, image, Photos, local city ( vridhachalam ) in tamil nadu railwire best broadband plans. enjoy upto 200 mbps super fast Internet connection is chandra tv broadband vriddhachalam, cuddalore ,tamil nadu....
Broadband Plans
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Chandra Tv , Railwire Broadband Sarvie in fist at vridhachalam ofc cable, call: 09524661183 - 9176747481
பூந்தமல்லி, போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் பரவியது. அவர் தற்கொலை செய்து கொண்டதால், போதை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். போதை மறுவாழ்வு மையம் சென்னை நொளம்பூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 35). இவருடைய மனைவி அம்மு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். சுமார் 1 மாதம் அங்கு சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி, கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் போதை மறுவாழ்வு மையத்தில் தான் சிகிச்சை பெறும்போது குடியை மறக்கும்படி அங்கு பணி புரியும் ஊழியர்கள் தன்னை பலமாக தாக்கினார்கள் என்று கூறி வந்ததாக தெரிகிறது. வாலிபர் தற்கொலை இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றுமுன்தினம் குப்புசா
புதுடில்லி : கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை காலை 10.30 மணியளவில் டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ( தின மலர் )
Comments
Post a Comment