மர்மமான முறையில் 3 தொழிலதிபர்கள் மரணம்

புதுடில்லி: டில்லியில் 3 தொழிலதிபர்கள், மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்தனர். ஆர்.கே.புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்ததில் அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த அவர்கள், நிஷந்த், பல்வீந்தர் மற்றும் லஷ்மன் எனவும், இவர்கள் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில், பல்வீந்தரின் காரில் இறந்து கிடந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது