புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு பதிவு

திண்டிவனம், அக்.8-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். அமைச்சர் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு