வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி சந்திப்பு

வேலூர், அக்.8- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் இருந்த முருகனை பெண்கள் தனிச்சிறைக்கு காலை 8-30 மணிக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 8-30 மணி முதல் 9 மணி வரை நளினியும், முருகனும் சந்தித்து பேசினார்கள். பின்னர் முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு